Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!

November 11, 2022
in இலங்கை
200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச கடற்பரப்பில் 200 ஏதிலிகளுடன் மற்றொரு படகு தத்தளித்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படகில் உள்ளவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை.

இந்தப் படகில் இருப்பவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இத்தாலியின் புதிய பிரதமர் நிராகரித்துள்ளார் என்று சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படகில் இருப்போர் பிரான்ஸை இலக்கு வைத்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில் பிரேஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று, ஏதிலிகளுக்கு உதவ வேண்டும் என்று பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.

இந்தப் படகு பிரெஞ்சுத் தீவான கொர்ஸிகா பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அதேவேளை, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் தத்தளித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்த 303 பேர் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: சர்வதேச கடற்படைபடகு பயணம்பிரான்ஸ்
Previous Post

இன்றைய ராசிபலன்-11.11.2022

Next Post

நளினி உட்பட 6 பேரும் விடுதலை – இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Next Post
நளினி உட்பட 6 பேரும் விடுதலை – இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நளினி உட்பட 6 பேரும் விடுதலை - இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.