Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி

July 5, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலவச காணி உரிமைத் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் கிடைக்குமென அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் (Kurunegala) மாவட்டத்தில் தகுதி பெற்ற 73,143 பயனாளிகளில் 463 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வானது  வடமேற்கு மாகாண கேட்போர் கூடத்தில் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இதனை தெரிவித்துள்ளார்.

உண்மையான சோசலிசம்

அத்தோடு, சிலர் சோசலிசம் பற்றி பேசினாலும் உண்மையான சோசலிசம் என்பது மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்குவதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு 

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இருதரப்பு கடனாளர்களிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் மற்றும் வணிக கடன் வழங்குநர்கள் ஒப்புக்கொண்டபடி மூன்று பில்லியன் டொலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்படி நாட்டு மக்களுக்கு எட்டு பில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

17 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலை : வெளியான அறிவிப்பு

Next Post

மொட்டுக் கட்சி அதிபர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் தம்மிக்க பெரேரா

Next Post
மொட்டுக் கட்சி அதிபர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் தம்மிக்க பெரேரா

மொட்டுக் கட்சி அதிபர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் தம்மிக்க பெரேரா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.