Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

1700 ரூபா சம்பளம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிறுவனங்கள்: மகிந்தானந்த அறிவிப்பு

July 30, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
1700 ரூபா சம்பளம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிறுவனங்கள்: மகிந்தானந்த அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பத்து தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் 18வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாவலப்பிட்டி தனியார் விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, சம்பளத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு சம்பளம் வழங்கக்கூடிய ஏனைய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தமது கட்சியின் ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள தோட்ட மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரம் மற்றும் தோட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பணிகளைச் செய்துள்ளதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் வாதிகள் தேர்தலின் பின்னர் எந்த ஒரு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் தற்போது அவர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் நாடாளுமன்ற உறுபப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

Previous Post

அரசியல் பிரமுகருடன் தொடர்பு!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா…

Next Post

2024 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

Next Post
2024 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

2024 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.