Thamilaaram News

30 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

16 வயது மாணவனால் பார்வை பெற்ற இளைஞர்கள்!! – இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

June 6, 2022
in இலங்கை
16 வயது மாணவனால் பார்வை பெற்ற இளைஞர்கள்!! – இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் விபத்தில் உயிரிந்த 16 வயது மாணவனின் கண் தானத்தால் இரு இளைஞர்களுக்குப் பார்வை மீண்டுள்ளது.

கெட்டலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தஷித இமேஷ் தனபால என்ற 16 வயது மாணவன் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர்கள் அவரது கண்களைத் தானம் செய்யத் தீர்மானித்தனர்.

மாணவனின் கண் தானத்தால், இறுதிச் சடங்குக்கு முன்னதாகவே இரு இளைஞர்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இருவரும் கண் பார்வை பெற்றனர் என்று அநுராதபுரம் கண்தான சங்கத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Tags: 16 வயது மாணவன்கண் தானம்கெட்டலாவ பிரதேசம்விபத்து
Previous Post

அரச ஊழியர்கள் இனி வீடுகளில் இருந்து வேலை! – திட்டத்தை தயாரித்தது அமைச்சு!!

Next Post

மீண்டும் களமிறக்கப்பட்ட வெள்ளை வான்!! – கோத்தாபய மீது கடும் குற்றச்சாட்டு!!

Next Post
அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை தயார்!! – தர்மசங்கடத்தில் எம்.பிக்கள்!!

மீண்டும் களமிறக்கப்பட்ட வெள்ளை வான்!! - கோத்தாபய மீது கடும் குற்றச்சாட்டு!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023

Recent News

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.