Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையின் பின்னிணியில் செயற்படும் மாஃபியா

September 10, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையின் பின்னிணியில் செயற்படும் மாஃபியா
0
SHARES
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக உருவாகியுள்ள நீண்ட வரிசையின் பின்னணியில் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் திரான் குறித்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.புதிய வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசை உருவாகியிருந்ததது

குற்றச்சாட்டுஇந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் ஊடகவியாலாளர் சந்திப்பொன்றை நடத்திய தேசிய மக்கள் சக்தி, அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இதன் படி, இதற்கு பதில் வழங்கும் விதத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் குறித்த பிரச்சினையின் பின்னணியில் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.

Previous Post

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிப்பு: நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

Next Post
14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிப்பு: நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிப்பு: நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.