Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாட்டுக்குப் படகுமூலம் தப்பிச் செல்ல முயன்ற 85 பேர் கைது

September 11, 2022
in இலங்கை
வெளிநாட்டுக்குப் படகுமூலம் தப்பிச் செல்ல முயன்ற 85 பேர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 85 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த இழுவைப்படகும் கைப்பற்றப் பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று அதிகாலை மட்டக்களப்பு கடற்பகுதியில் கடல் ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களில் 60 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும், 11 இளம் பதின்ம வயதினரும் அடங்குவர்.

இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Tags: இலங்கைகடற்படைகைதுசட்டவிரோத படகுப் பயணம்மட்டக்களப்பு
Previous Post

வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு

Next Post
கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு

கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.