Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடி

கிளிநொச்சியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் கைது

January 9, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடி
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலியான
உத்தரவாதங்களை வழங்கி பலரிடம் பணம் பெற்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 30 மற்றும் 41 வயதுடைய இருவர் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்ட இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளமை விசாரணையில்
தெரியவந்துள்ளது. இவர்கள் 20 பேரிடம் இருந்து சுமார் 05 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு காவல்துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும், சட்டவிரோத நடவடிக்கைகளில்
ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: #Navy#Negombo#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

தமிழகத்தில் இருப்பவர்களை குழப்பாதீர்கள் – சுமந்திரனுக்கு எச்சரிக்கை

Next Post

நான்கு மடங்காக அதிகரித்துள்ள விலை

Next Post
நான்கு மடங்காக அதிகரித்துள்ள விலை

நான்கு மடங்காக அதிகரித்துள்ள விலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.