Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாடொன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்! உறுதி செய்த உயர்நீதிமன்றம்

August 31, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
வெளிநாடொன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்! உறுதி செய்த உயர்நீதிமன்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் தாக்கி அப்பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதெவேளை, வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே மனைவியை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.

எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்போர்ன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Previous Post

இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி!

Next Post

விபத்திலிருந்து மீண்ட பிரேமலு நடிகர்.. குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வெளியிட்ட பதிவு

Next Post
விபத்திலிருந்து மீண்ட பிரேமலு நடிகர்.. குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வெளியிட்ட பதிவு

விபத்திலிருந்து மீண்ட பிரேமலு நடிகர்.. குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வெளியிட்ட பதிவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.