Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

June 11, 2022
in இலங்கை
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களை பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதன் காரணமாக தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களுக்கான கேள்வி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்றைய தினம் மொத்தமாக 2,500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், இது நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு எண்ணிக்கையிலும் 100 வீத அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: இலங்கையர்கடவுச் சீட்டுபத்தரமுல்லைமுக்கிய அறிவிப்புவெளிநாடு
Previous Post

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி! – தங்கத்தின் விலையில் சரிவு!

Next Post

விரைவில் இராஜினாமா செய்யும் மற்றுமொரு ராஜபக்ஷ!

Next Post
நாட்டை விட்டுத் தப்பியோடும் ராஜபக்சக்கள்? – இந்திய ஊடகம் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

விரைவில் இராஜினாமா செய்யும் மற்றுமொரு ராஜபக்ஷ!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.