Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

வீட்டு அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி – வல்வெட்டித்துறையில் பயங்கரம்!

October 1, 2022
in முக்கியச் செய்திகள்
வீட்டு அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி – வல்வெட்டித்துறையில் பயங்கரம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நெடிகாட்டில் இளம் கணவனும் மனைவியும் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் வீட்டில் உள்ள அறை ஒன்றிலேயே இருவரது சடலங்களும் காணப்பட்டன. இன்று சனிக்கிழமை அதிகாலை அறையில் தீ பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

30 வயதான சரவணபவா ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவியான 26 வயதான கிருசாந்தினி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தம்பதிகளின் அறையில் இருந்து புகை கிளம்புவதை வீட்டிலிருந்தவர் அவதானித்துக் கதவை உடைத்துச் சென்றபோது, இவரும் தீயில் எரிந்து இறந்த நிலையில் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்பதிகள் எவ்வாறு தீயில் எரிந்து உயிரிழந்தார்கள் என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: உயிரிழப்புசடலம்தீயில் எரிந்துமீட்புயாழ்ப்பாணம்வல்வெட்டித்துறைவீட்டு அறை
Previous Post

வட மாகாணத்தில் தீவிரமடையும் எயிட்ஸ்! – அதிகரிக்கும் நோயாளிகள்!!

Next Post

போரில் இறந்த மாணவர்கள் நினைவாகக் குருதிக் கொடை!

Next Post
போரில் இறந்த மாணவர்கள் நினைவாகக் குருதிக் கொடை!

போரில் இறந்த மாணவர்கள் நினைவாகக் குருதிக் கொடை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.