Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

வீடு அசுத்தமாக இருந்தால் அபராதம்: எங்கு தெரியுமா?

November 24, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
வீடு அசுத்தமாக இருந்தால் அபராதம்: எங்கு தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தென்மேற்கில் உள்ள ப்யூகே பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் வீடு சுத்தமா இல்லையென்றால் அபராதம்: வெளியான அதிரடி அறிவிப்பு! | Penalty If The House Is Not Clean China Puge Place

பொது மற்றும் வசிப்பிட சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த, “வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்” என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் உள்ளாட்சி அமைப்பு விதித்துள்ளது.

இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விடயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மீண்டும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரண்டு மடங்காக விதிக்கப்படும்.

“ஒரு விவசாயின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது.

இனிமேல் வீடு சுத்தமா இல்லையென்றால் அபராதம்: வெளியான அதிரடி அறிவிப்பு! | Penalty If The House Is Not Clean China Puge Place

அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இருப்பினும், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என இந்த அறிவிப்பு தொடர்பில் ப்யூகே உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags: #China#NotClean#Place#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்!!

Next Post

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

Next Post
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.