Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

விடுதலை செய்யப்பட்டவர்களிடம் உரையாடிய அதிபர் ஜோபைடன்

October 21, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
விடுதலை செய்யப்பட்டவர்களிடம் உரையாடிய அதிபர் ஜோபைடன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் இருவரும் ஜனாதிபதி ஜோபைடன் தொலைபேசி மூலம் உரையாடும் படத்தை ஜெரூசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள தாயார் மற்றும் மகளுடன் பைடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் உயிருடன்பாதுகாப்பாக இருப்பது குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் ஏனையவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags: #Biden#Hamas#President Biden#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் அமர்வதற்கு இடமில்லை

Next Post

இராஜாங்க அமைச்சர் மீது தாக்குதல்: வெளியான அதிர்ச்சித் தகவல்

Next Post
இராஜாங்க அமைச்சர் மீது தாக்குதல்: வெளியான அதிர்ச்சித் தகவல்

இராஜாங்க அமைச்சர் மீது தாக்குதல்: வெளியான அதிர்ச்சித் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.