Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வாக்குமூலம் வழங்கிய தேசபந்து தென்னக்கோன்! – உயர் அதிகாரிகள் பலருக்குச் சிக்கல்!!

May 17, 2022
in இலங்கை
வாக்குமூலம் வழங்கிய தேசபந்து தென்னக்கோன்! – உயர் அதிகாரிகள் பலருக்குச் சிக்கல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே, காலிமுகத்திடல் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாது போனது என்று தேசபந்து தென்னகோன் வாக்குமூலமளித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.

கொழும்பு மத்திய பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல் தொடர்பில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று ஆலோசனை வழங்கினார்.

இதனிடையே, கோட்டாகோகம மற்றும் மற்றும் மைனாகோகம மீதான தாக்குதல் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டுமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சபாநாயகரிடம் அறிவித்துள்ளது.

Tags: இலங்கைஉயர் அதிகாரிகள்குற்றப்புலனாய்வு பிரிவுதேசபந்து தென்னக்கோன்வாக்குமூலம்
Previous Post

யாழில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

Next Post

இன்றைய ராசிபலன்-18.05.2022

Next Post
இன்றைய ராசி பலன் – 27.03.2022

இன்றைய ராசிபலன்-18.05.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.