Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வழங்கப்பட்ட ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள்: 230,000 பேர் மட்டுமே இடம்பெயர்வு

August 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வழங்கப்பட்ட ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள்: 230,000 பேர் மட்டுமே இடம்பெயர்வு
0
SHARES
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 230,000 பேர் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது இது தெரியவந்துள்ளது.அதன் போது, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) 2023 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் 23% மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 77% கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மக்களின் சிரமம்மேலும், இந்தியா மற்றும் நேபாளத்திற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தாய்வானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்…! தொடரும் அதிர்வுகளால் அச்சத்தில் மக்கள்

Next Post

புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலகம்

Next Post

புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலகம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.