Thursday, May 15, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வடக்கு,கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் எனது தந்தையே ! நாமல் பெருமிதம்

June 15, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று அதிபர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியதாவது,

உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர்
சஜித் பிரேமதாச(sajith premadasa), அனுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake) வடக்கிற்குச் சென்று 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.ஆனால் எனது தந்தை அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுதலை புலிகளை தோற்கடித்து உண்மையான சுதந்திரத்தை வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வாக்களித்து முதலமைச்சரை நியமிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட விடுதலை புலிகள் மட்டுப்படுத்தியிருந்தனர் . ஆனால் 13வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அரசியல் ஆதாயங்களுக்காக
வடக்கின் அபிவிருத்தி பற்றி பேசாமல் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் ஆதாயங்களுக்காக ஏனைய கட்சிகள் வடக்கில் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது.

எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து எவரும் பேசவில்லை.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வடக்கில் இந்த விளையாட்டை ஆடுவதால், மக்களின் உணர்வை கருவியாக பயன்படுத்தினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

கனடாவில் மசாஜ் சிகிச்சையாளர் கைது: காவல்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை

Next Post

போர்க்குற்ற விசாரணை: இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைதாகலாம்: சரத் வீரசேகர

Next Post

போர்க்குற்ற விசாரணை: இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைதாகலாம்: சரத் வீரசேகர

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.