Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாச்சிக்குடா மக்கள் கவனவீர்ப்பு

October 5, 2022
in இலங்கை
வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாச்சிக்குடா மக்கள் கவனவீர்ப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் முன்னெடுத்தனர்.

நாச்சிக்குடா பள்ளிவாசல் முன்பாக ஒன்றுகூடிய மக்கள் பேரணியாக பதாகைகளை ஏந்தியவாறு ஏ-32 வீதி நாச்சிக்குடா சந்திவரை சென்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஜனாதிபதியே எம்மை திரும்பி பாருங்கள்”, “மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு எம்மை அழைக்காதது ஏன்”, “எமது உரிமைகளை எமக்கு தா”, “எமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள்” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post

தடை செய்யப்பட்ட பொருள்களுடன் ஒருவர் கைது!

Next Post

ஏப்.21 தாக்குதல் சம்பவம் ஜனாதிபதி அவதானம்

Next Post
ஏப்.21 தாக்குதல் சம்பவம் ஜனாதிபதி அவதானம்

ஏப்.21 தாக்குதல் சம்பவம் ஜனாதிபதி அவதானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.