Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரொறன்டாவில் போதை மாத்திரை பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு

September 11, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
ரொறன்டாவில் போதை மாத்திரை பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா- ரொறன்டோவில் போதை மாத்திரை பயன்பாட்டினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிக அளவிலான போதைப் மருந்து பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்டோவின் பொதுச் சுகாதார அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி முதல் அதிகளவில் அளவில் போதை மருந்துவகைகளை எடுத்துக்கொண்டதனால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 31ம் திகதி முதல் இந்த மாதம் 6ம் திகதி வரையில் அதிகளவு போதை மருந்து உட்கொண்டதனால் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழக்கும் வாரந்த சராசரி எண்ணிக்கையை விடவும் இந்த வாரம் கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன.

போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Tags: #Deaths#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

தமிழர்களை, விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தும் ‘முரளிதரனின் 800’ திரைப்படம்..!

Next Post

முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு

Next Post
முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு

முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.