Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்காக இடம்பெறும் மனிதக் கடத்தலை தடுக்க புதிய பொறிமுறை

June 29, 2024
in இலங்கை, உலகம்
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்காக இடம்பெறும் மனிதக் கடத்தலை தடுக்க புதிய பொறிமுறை
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை – ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பிரதிநிதிகள் குழு அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது இந்த பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. 

வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் தமது குழுவினருடன் கலந்துரையாடியதாக அந்த குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். 

இதன் பிரதிபலனாக குறித்த இரண்டு அமைச்சுகளினதும் அரச அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் உள்ளிட்டோர் அடங்கிய ஒன்றிணைந்த குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த மனிதக் கடத்தலை மேற்கொண்ட கடத்தல்காரர்களினால் குறித்த இராணுவத்தினரிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளதாக காமினி வலேபொட தெரிவித்தார். 

சுற்றுலா விசாவில் சென்று ரஷ்ய – யுக்ரெய்ன் யுத்தத்தில் பங்குபற்றிய நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Previous Post

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் இலங்கை வருகிறார்

Next Post

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

Next Post
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.