Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரயிலுக்குள் வாள்முனையில் கொள்ளை! – ஒருவர் கைது!

October 9, 2022
in இலங்கை
13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர் இருபாலையில் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரயிலினுள் தம்பதியை வாள்முனையில் அச்சுறுத்தி 2 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு கோட்டையில் இருந்து வாதுவ நோக்கி பயணித்த ரயிலில் கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து மொரட்டுவவுக்கு ரயிலில் பயணித்த தம்பதியின் தங்கச்சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

ரயிலினுள் வாள்களுடன் ஏறிய இருவர் மனைவியை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி அபகரித்து ரயிலிலிருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மொரட்டுவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது ரயிலிலிருந்து குதித்த சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் கொள்ளையடிக்கப்பட்ட நகையுடன் தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: அபகரிப்புஒருவர்கைதுதங்கச் சங்கிலிரயில்வாள்முனையில் கொள்ளை
Previous Post

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த முதியவருக்கு விளக்கமறியல்!

Next Post

வல்வெட்டித்துறையில் மோ.சைக்கிளை திருடியோர் சங்கிலியையும் அறுத்தனர்!

Next Post
வல்வெட்டித்துறையில் மோ.சைக்கிளை திருடியோர் சங்கிலியையும் அறுத்தனர்!

வல்வெட்டித்துறையில் மோ.சைக்கிளை திருடியோர் சங்கிலியையும் அறுத்தனர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.