Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரம்புக்கனைச் சம்பவம்!!- தீவிரம் காட்டு அமெரிக்கா!

April 21, 2022
in இலங்கை
ரம்புக்கனைச் சம்பவம்!!- தீவிரம் காட்டு அமெரிக்கா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கேகாலை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ரம்புக்கனையில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் உடனடியாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவீற்றர் பதிவொன்றில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையால் இழைக்கப்பட்ட அநீதி மற்றும் ரம்புக்கனை வன்முறை தொடர்பில் முழுமையான, வெளிப்படையான விசாரணையின் தேவை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டது.

அமைதியான போராட்டக்காரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பும் பணியைத் தவிர வேறு எந்த விடயமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிக்கு முக்கியமானதாக இருந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: அமெரிக்காகேகாலைதுப்பாக்கிச் சூடுநீதியரசர்மனித உரிமைகள் ஆணைக்குழுரம்புக்கனைரோஹினி மாரசிங்க
Previous Post

ஓரிரு நாள்களில் பிரச்சினை வெடிக்கும்! – கடும் எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர்!!

Next Post

ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!! – யாழ். நகரப் பகுதியில் திருடர்கள் கைவரிசை!!

Next Post
யாழ். நகர் பகுதியில் வீடு புகுந்து 50 பவுண் கொள்ளை!

ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!! - யாழ். நகரப் பகுதியில் திருடர்கள் கைவரிசை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.