Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் அரசின் செயற்பாட்டை விமர்சிக்கும் சனத் ஜயசூரிய

August 23, 2022
in இலங்கை
ரணில் அரசின் செயற்பாட்டை விமர்சிக்கும் சனத் ஜயசூரிய
0
SHARES
Share on FacebookShare on Twitter

போராட்டக்காரர்கள் காரணமின்றி கைதுசெய்யப்படுதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல் ஆகியவை கவலையளிக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த மே 9ஆம் திகதி முதல் ஜூலை 9ஆம் திகதி வரை அரசுக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தனித்திருக்கும் வேளை கைதுசெய்யப்படுகின்றனர்.

அத்துடன் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அநாகரிகமான செயற்பாடு. இதற்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாடு தற்போது மெதுவாக வழமையான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு போராட்டக்காரர்கள் மீதான கைது நடவடிக்கை மூலம் நாட்டை மீண்டும் பின்நோக்கி செல்ல வழிவகுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: அடக்குமுறைகைதுகள்சனத் ஜயசூரியசிறிலங்கா அரசாங்கம்பயங்கரவாதத் தடைச் சட்டம்மக்கள் போராட்டம்
Previous Post

சீனாவிடம் இருந்து பாடசாலைச் சீருடைத் துணி

Next Post

சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்

Next Post
சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்

சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.