Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலுக்கு அஞ்சுகிறதா தேசிய மக்கள் சக்தி..!தன்னம்பிக்கையுடன் அநுர

September 11, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணிலுக்கு அஞ்சுகிறதா தேசிய மக்கள் சக்தி..!தன்னம்பிக்கையுடன் அநுர
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும் பெரும்பாலான அரச ஊழியர்கள், காவல்துறை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இறுதி நேரத்தில் எந்த தேர்தல் மோசடிக்கும் வாய்ப்புகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை (Matara) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு தந்திரமானவர் என்றும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு கடைசி நிமிடத்தில் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார் என சிலர் அஞ்சுகிறதாகவும் அநுர தெரிவித்துள்ளார்

ரணிலின் தோல்விஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க விக்ரமசிங்கவால் எதுவும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ரணில் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வெளியேறுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

வாக்குப்பெட்டி பாதுகாப்பு

அவர் தேர்தலில் தோல்வியடைவதில் அனுபவம் வாய்ந்தவர். வாக்குச் சீட்டில் ஏதாவது செய்துவிடலாம் அல்லது வாக்குப்பெட்டியை மாற்றலாம் என்று சிலர் பயப்படுகிறார்கள். ஒன்றும் செய்ய முடியாது.

வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் பணியாளர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.” என்றார்.

Previous Post

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

Next Post

இலவசமாக வழங்கப்படவுள்ள உர கையிருப்பு: அதிருப்தி அளிக்கும் அதிகாரிகளின் செயல்

Next Post
இலவசமாக வழங்கப்படவுள்ள உர கையிருப்பு: அதிருப்தி அளிக்கும் அதிகாரிகளின் செயல்

இலவசமாக வழங்கப்படவுள்ள உர கையிருப்பு: அதிருப்தி அளிக்கும் அதிகாரிகளின் செயல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.