Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலிடம் கடுமையாக நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் இந்திரஜித்

July 25, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணிலிடம் கடுமையாக நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் இந்திரஜித்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு பொருளாதார படுகுழிக்குள் விழும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை பழைய நிலைமையை அடைய 5 ஆண்டுகள் எடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு ரணில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மக்களைக் கவர்வதற்கான ஜனரஞ்சக அரசியலால் நாட்டை மீட்க முடியாது என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதைப் புரிந்துகொண்டால் நாட்டை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.

இலங்கையிடம் அந்நியச் செலாவணியோ, ரூபாவோ இல்லை என்பதால் நாணயங்களை அச்சிட வேண்டிய கடும் அழுத்தம் இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இந்திரஜித் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்திரஜித் குமாரசாமிஇலங்கைபொருளாதார நெருக்கடிரணில் விக்கிரமசிங்க
Previous Post

பெற்றோல் திருட்டால் பறிபோனது உயிர்

Next Post

எரிபொருள் பிரச்சினை தீராது – அமைச்சர் காஞ்சன தகவல்

Next Post
எரிபொருள் பிரச்சினை தீராது – அமைச்சர் காஞ்சன தகவல்

எரிபொருள் பிரச்சினை தீராது - அமைச்சர் காஞ்சன தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.