Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்!!

February 27, 2022
in இலங்கை
யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்!!

Accident or crime scene cordon tape, police line do not cross. It is nighttime, emergency lights of police cars flashing blue, red and white in the background

0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாவற்குழி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்பாக நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கைதடியைச் சேரந்த 24 வயதான ரத்தினகுமார் சுவின்சன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கெற்பேலியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் மிருசுவிலைச் சேர்ந்த 36 வயதுடைய இராசதுரை கோணேஸ்வரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: இருவர் படுகாயம்இலங்கைகெற்பேலிமிருசுவில்யாழ்ப்பாணம்வாள்வெட்டு
Previous Post

சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்து!! – பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

Next Post

உக்ரைன் மீதான போரால் வோட்காவுக்கு வந்த சிக்கல்!!

Next Post
உக்ரைன் மீதான போரால் வோட்காவுக்கு வந்த சிக்கல்!!

உக்ரைன் மீதான போரால் வோட்காவுக்கு வந்த சிக்கல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.