Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்

June 25, 2024
in இலங்கை
யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் (Jaffna) – நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடற்படை அதிகாரி உயிரிழக்கவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீன்பிடி படகுக்குள் ஏற முயன்ற போது சீரற்ற வானிலை காரணமாக அவர் தவறி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் இதையடுத்து, அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்கா கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

 

அத்துடன்,  இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது சிறிலங்கா கடற்படையின் கப்பல் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களும் கைப்பற்றப்பட்ட படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை சுமார் 214 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 28 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மொட்டு ஆதரவுடன் ரணில் களமிறங்கினால்…எச்சரிக்கும் தமிழ் எம்.பி

Next Post

நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Next Post
நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.