Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் இளம் வர்த்தகரின் உயிரைப் பறித்த மீற்றர் வட்டி!

November 4, 2022
in இலங்கை
யாழில் மீட்கப்பட்ட முதியவரின் உடல்! – பொலிஸார் தீவிர விசாரணை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சிவப்பிரகாசம் சிவரூபன் என்ற 37 வயதுடையவரே உயிரிந்துள்ளார். நேற்றுக்காலை அவரது வீட்டில் இருந்து சிவரூபன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை வைத்திருக்கும் அவர் மீற்றர் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார்.

கடனைச் செலுத்த முடியாது அவர் நெருக்கடியில் இருந்தார் என்று இறப்பு விசாரணைகளில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் முன்னெடுத்துள்ளார்.

Tags: உயிரிழப்புகடன்மீற்றர் வட்டியாழ்ப்பாணம்வர்த்தகர்
Previous Post

யாழ். நகரில் ஹெரோய்னுடன் இருவர் கைது!!

Next Post

சர்வதேச நாணய நிதிய உதவியில் சிக்கல்! – நெருக்கடியில் இலங்கை!

Next Post
சர்வதேச நாணய நிதிய உதவியில் சிக்கல்! – நெருக்கடியில் இலங்கை!

சர்வதேச நாணய நிதிய உதவியில் சிக்கல்! - நெருக்கடியில் இலங்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.