Monday, June 16, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மோசமான செயலை செய்த தாய், மகள் உட்பட மூவர் கைது

August 9, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மோசமான செயலை செய்த தாய், மகள் உட்பட மூவர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்த தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் 16 வயதுடைய மகளும், வாடகை காரொன்றின் 43 வயதுடைய சாரதியுமே செய்யப்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாகப் போலி நாணயத்தாள் பயன்பாடு

சந்தேக நபர்கள் மூவரும், புலத்சிங்கள , கல்வெல்லாவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்துள்ள்னர்.

அதோடு கடைக்காரரிடம் மீதி பணத்தையும் பெற்று வாடகை காரில் அகலவத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிந்த நிலையில் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து போலி நாணயத்தாளை பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களும் விற்பனை சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாகப் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மகிந்தவை கைவிட்டு ரணிலுடன் இணைந்த உறுப்பினர்

Next Post

பின்னோக்கி சென்று ஐந்து பிள்ளைகளின் தந்தை படைத்த சாதனை!

Next Post
பின்னோக்கி சென்று ஐந்து பிள்ளைகளின் தந்தை படைத்த சாதனை!

பின்னோக்கி சென்று ஐந்து பிள்ளைகளின் தந்தை படைத்த சாதனை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.