Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மொட்டு உறுப்பினர்களுடன் களமிறங்கும் ரணில்: நிச்சயமற்ற நிலையில் கோட்டாபய

July 21, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மொட்டு உறுப்பினர்களுடன் களமிறங்கும் ரணில்: நிச்சயமற்ற நிலையில் கோட்டாபய
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பதுக்கும் மேற்பட்ட அரசாங்க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒன்று கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கடவத்தை நகரில் நாளை (21) நடைபெறவுள்ள ‘ஒன்றாக எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் பேரணியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்த நிலையில், குறித்த பேரணியானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது

கோட்டாபய ராஜபக்சஇதுவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) இந்த பேரணியில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த போதிலும், உடல் நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான 19 பேரில் ஏறக்குறைய பதினைந்து பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

Next Post

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Next Post
தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.