Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

மேலும் இரு அமைச்சர்களை பதவி நீக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தகவல்

January 6, 2022
in முக்கியச் செய்திகள்
மேலும் இரு அமைச்சர்களை பதவி நீக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து
அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஆராய்ந்து
வருகிறார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சுப்
பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நேற்று
அதிரடியாகஅகற்றபட்டர்.

இந்நிலையில், குறித்த பதவியை நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கத் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரிசியின் விலை திடீரென அதிகரிப்பு

Next Post

பாடசாலை நடவடிக்கைகள் 10 ஆம் திகதி முதல் வழமைபோல் நடைபெறும்

Next Post
பாடசாலை நடவடிக்கைகள்  10 ஆம் திகதி முதல் வழமைபோல்  நடைபெறும்

பாடசாலை நடவடிக்கைகள் 10 ஆம் திகதி முதல் வழமைபோல் நடைபெறும்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.