Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா

July 25, 2022
in இலங்கை
மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்னர் கடைபிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீளவும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளியை கடைபிடித்தல், தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் கூட்டம் கூடுவதைக் குறைத்தல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது, பரவுவது கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபுடன் தொடர்புடைய உப பிறழ்வாகும். இந்தத் திரிபு வேகமாகப் பரவுகின்றது. ஆயினும் இலங்கையின் தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் உள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கையிலும் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை மற்றொரு கொரோனா அலையாக மாற்றாது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: இலங்கைஒமிக்ரோன்கொரோனாமுகக்கவசம்
Previous Post

அரசாங்கத்துக்கு எதிராக போராடியோருக்குப் பயணத்தடை

Next Post

ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும் – விபஸ்தி நாயக்க தேரர் வேண்டுகோள்

Next Post
ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும் – விபஸ்தி நாயக்க தேரர் வேண்டுகோள்

ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும் - விபஸ்தி நாயக்க தேரர் வேண்டுகோள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.