Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மாகாண சபை தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகள் குறைப்பு!!

October 1, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மாகாண சபை தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகள் குறைப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள், தொலைபேசி உள்ளிட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கை ஒன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால், மாகாண ஆளுனநர்கள், மாகாண சபை செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின்படி மாகாண சபை தவிசாளருக்கு ஒரேயொரு உத்தியோகபூர்வ மோட்டார் வாகனமொன்றை மாத்திரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்துக்காக 150 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என்பதுடன், சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கேற்ப எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.

அலுவலக தொலைபேசி கொடுப்பனவுக்காக 5 ஆயிரம் ரூபாவும், கையடக்க தொலைபேசி கொடுப்பனவு, வதிவிட தொலைப்பேசி கொடுப்பனவு ஆகியவற்றுக்காக தலா 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இதுவரை மாகாண சபை தவிசாளர்களுக்கு மூன்று வாகனங்களும், அவற்றுக்கான எரிபொருளும் வழங்கப்பட்டு வந்தது.

மாகாண சபைகளின் நிர்வாக காலம் தற்போது முடிவுற்றுள்ளபோதும், மீண்டும் சபை கூடும் வரையில் மாகாண சபை தவிசாளர்கள் அதிகாரம் உடையவர்களாகக் காணப்படுவர்.

Tags: எரிபொருள்கொடுப்பனவுசமன் ஏக்கநாயக்கசுற்றறிக்கைதொலைபேசிமாகாண சபை தவிசாளர்
Previous Post

கோத்தாபயவால் நிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டம்! – விசாரணைகள் ஆரம்பம்!

Next Post

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!!

Next Post
திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலை!!

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.