Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்தவின் அழைப்பை கணக்கிலெடுக்காத கோட்டாபய!

August 14, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்காவுக்குத் திரும்ப வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், சகோதருமான மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதிலளிக்க மறுத்துள்ளார் என்று அறிய முடிகின்றது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி சிறிலங்காவில் எழுந்த கடும் எதிர்ப்பால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்ச பதில் எதுவும் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகச் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ராஜபக்ச குடும்பத்தினரிடையே எழுந்துள்ள மனக்கசப்பே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

Tags: அழைப்புஇலங்கைகோத்தாபய ராஜபக்சமஹிந்த ராஜபக்ச
Previous Post

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கிய சிறிலங்கா அரசு!!

Next Post

தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!

Next Post
தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!

தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.