Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா.

August 2, 2021
in முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்று ஜப்பான் சென்றுள்ளார் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா. மலையகம் சார்பிலும் முழு இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் சார்பிலும் இவர் இப்போட்டியில் நடுவராக கடமை ஆற்றுவது என்பது தமிழர்களுக்கும் இலங்கைக்கும் பெருமை தரும் விடயமாகும் .
செல்வி ராஜேந்திரன் அகல்யா (வயது 35 ) பதுளை மாவட்டத்தில் உள்ள பாசறை மத்திய மகாவித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியை என்பதுடன் இவர் ஒரு தகுதிவாய்ந்த மென்பந்து தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆவார் .

இவர் ஆசிய மென்பது அமையத்தினால் 2014 இல் நடாத்தப்ப ட்ட மென்பது தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் நடுவருக்கான தேர்வில் பங்கு கொண்டு A தர சித்தி பெற்றார் என்பதுடன் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் நிலையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இவர் இலங்கையில் பல மென்பது போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியது மட்டுமல்லாமல் வுஹான் சீனாவில் 2017, மலேசியா 2018 , அவுஸ்திரேலிய கமென் வெல்த் 2018 போன்ற போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியதுடன் 2019 இல் HSBC வழங்கிய சீன பயணத்திலும் பங்கு கொண்டார் .
இவர் பாடசாலையில் கல்வி கற்க்கும்போது கூடைப் பந்து, மென்பது, கரப்பந்து, கபடி மற்றும் ஏனைய விளையாட்டுக்களிலும் வலயம் மற்றும் மாகாணம் வரை வெற்றியீட்டியிருக்கின்றார்.
இவர் ஊவா தேசிய கல்வியியற்கல்லூரியில் தனது மூன்று வருட பயிற்சியை ஆங்கில மொழியில் நிறைவு செய்து 2010 இல் தனது ஆசிரிய தொழிலை பதுளையில் அமைந்துள்ள பசறை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொடந்து வருகிறார் என்பது அனைவருக்கும் ஒரு எடுத்து காட்டு என்பதுடன் பாராட்டுக்குரிய விடயமாகும் .

Previous Post

வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார திஸாநாயக்க.

Next Post

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார்.

Next Post

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.