Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மனைவி வெளிநாட்டில்… கணவன் உட்பட இருவரின் மோசமான செயல்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

August 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மனைவி வெளிநாட்டில்… கணவன் உட்பட இருவரின் மோசமான செயல்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுவரெலியாவில் பல இடங்களில் பணம் , நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களையும் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரை பொலிஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் குறித்த சந்தேகநபர் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் இறுதியில் வலப்பனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று (15) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.இதன்போது மேற்படி இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில் : விவசாய அமைச்சர் வெளியிட்ட தகவல்

Next Post

தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியையை அடித்த உப அதிபர்; நால்வர் கைது !

Next Post
தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியையை அடித்த உப அதிபர்; நால்வர் கைது !

தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியையை அடித்த உப அதிபர்; நால்வர் கைது !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.