Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்காக மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி!!

March 23, 2022
in ஏனையவை
மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்காக மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது நடைபெற்றுவரும் சர்வகட்சிக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்த கருத்துக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மன்னிப்புக் கோரினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னைய நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்குக் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டிய முன்னாள் பிரதமர ரணில் விக்கிரமசிங்க, இது அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்காக மன்னிப்புக் கோரினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: இலங்கை
Previous Post

மத்திய வங்கி ஆளுநருரின் மூக்கை உடைத்த ரணில்!

Next Post

உணவகங்களை நடத்த முடியாத நிலை! – உரிமையாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Next Post
உணவகங்களை நடத்த முடியாத நிலை! – உரிமையாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

உணவகங்களை நடத்த முடியாத நிலை! - உரிமையாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.