Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்றவர் மயங்கிச் சாவு!!

March 20, 2022
in இலங்கை
விபத்தில் காயமடைந்த பெண் மரணம்!!- சாவகச்சேரியில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கண்டியில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக இவர் வரிசையில் காத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன – வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் எனத் தெரியவருகி்ன்றது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் கொடவத்தையில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்க நீண்ட நேரம் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்தார்.

Tags: இலங்கை
Previous Post

போராட்டம் நடத்த வந்தவர்களை தடுத்த பொலிஸார்!! – வீதியில் புரண்டு கதறிய தாய்மார்!!

Next Post

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமிகள் மீட்பு!!- முடுக்கிவிடப்படும் விசாரணை!!

Next Post
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமிகள் மீட்பு!!- முடுக்கிவிடப்படும் விசாரணை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.