Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மட்டக்களப்பில் இடமாற்றம் செய்யப்படும் அரச அதிகாரிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை

August 8, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மட்டக்களப்பில் இடமாற்றம் செய்யப்படும் அரச அதிகாரிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக நடவடிக்கையினை மேற்கொண்டு அனைத்து அலுவலர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டதற்காக முகநூல் பதிவில் வினோராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில்,

அண்மையில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்

சுமார் 34 சமூர்த்தி அலுவலர்களுக்கான இடமாற்றம் வழங்கப்படுள்ளது இவ் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யும்படி கேட்டிருந்தேன்.அந்தவகையில் ஐனாதிபதியவர்கள் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொண்டு அனைத்து அலுவலர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐனாதிபதி மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என அவர் பதவில் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, மாவட்டத்தின் பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் அறிவித்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்களின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

Previous Post

கட்டுநாயக்கவில் இப்படியும் ஒரு சம்பவம் ; துல்லியமாக கண்டுபிடித்த அதிகாரிகள்

Next Post

ஓன்லைனில் பொருட்களை வாங்கிவிட்டு கைவரிசையை காட்டிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

Next Post
பொலிஸாருக்கு ஆட்டம்காட்டிய மோட்டார் சைக்கிள் திருடன் சிக்கினான்

ஓன்லைனில் பொருட்களை வாங்கிவிட்டு கைவரிசையை காட்டிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.