Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

மட்டகளப்பு மாநகர ஆணையாளர் கொடூரமாக தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதி

December 24, 2021
in முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மட்டகளப்பு மாநகர முதல்வரின் அடியாட்களினால் மாநகரசபையின் ஊழியர்கள்,அலுவலர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுவரும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகின்றது.

மட்டகளப்பு மாநகர ஆணையாளரின் அலுவலகத்தில் மாநகர முதல்வர் மற்றும் அவரின் அடியாட்களினால் மிக மோசமாக தாக்கப்பட்டு மட்டு மாநகர ஆணையாளர் தயாபரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்குள்ளான மாநகர ஆணையாளரின் கையில் பல எலும்புமுறிவுகள் உள்ளதாக கூறப்படுகின்றது மாநகர முதல்வரின் சகா ஜனார்த்தனன் காவலில் வைக்க பட்டுள்ளார் .கடந்த 21 ம் திகதி மாநகர பொறியியலாளரின் வீட்டில் பல பொருட்கள் உடைக்கபட்ட நிகழ்வும் நடைபெற்றிருந்தது.மாநகர சபையில் தம்மால் மேற்கொள்ளபடும் ஊழல்கள் அம்பலமாக தொடங்கியதனால் அதை மறைப்பதற்காகவும், தங்களின் ஊழல் செயற்பாடுகளுக்கு முரணாக உள்ளவர்களையும் மேயரின் அடியாட்கள் தாக்கி வருவதும் இடமாற்றம் செய்வதும் அரச அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்தாலே உறுதிப்படுத்தப்படும் – அருட்தந்தை சத்திவேல்

Next Post

இரண்டு மலோியா நோயாளிகள் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Next Post
இரண்டு மலோியா நோயாளிகள் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இரண்டு மலோியா நோயாளிகள் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.