Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மகிந்தவிற்கு தொடரும் கொலை அச்சுறுத்தல் : அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

September 14, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மகிந்தவிற்கு தொடரும் கொலை அச்சுறுத்தல் : அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) இன்னமும் கொலை அச்சுறுத்தல் இருப்பதாக பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.

2009 இல் யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக இவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (Thissakuttiarachchi) தெரிவித்துள்ளார்.

இறுதிப்போர் 

தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்ட அவர், இறுதிப் போரை இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவருக்கான அச்சுறுத்தல் முற்றாக முடிவடையவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்பப் பெறுவது அல்லது தேர்தலுக்குப் பின்னர் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள், அவரை படுகொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அரகலய போராட்டம்

அத்துடன் 2022 அரகலய என்ற காலிமுகத்திடல் (Galleface) போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகம் மீதான தாக்குதலின் போது ராஜபக்சவைக் கொல்லும் திட்டம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திருகோணமலை (Trincomalee) கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே, ராஜபக்ச உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கைப்பற்றப்பட்ட பயங்கர வாள்கள்

Next Post

யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

Next Post
யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.