Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

போருக்கு மத்தியில் கடும் பனிப்பொழிவால் அவதியுறும் உக்ரைன் மக்கள்

இருளில் மூழ்கிய குடியிருப்புக்கள்

January 10, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
போருக்கு மத்தியில் கடும் பனிப்பொழிவால் அவதியுறும் உக்ரைன் மக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடும் பனிப்பொழிவு காரணமாக உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்ததுடன், அது 5.8 வீத அதிகரிப்பாயிருந்தது.

இதேபோன்று கடந்த ஆண்டும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காலப்பகுதியில் ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய அண்டை நாடுகளிடமிருந்து உக்ரைன் மின் தேவையை பூர்த்தி செய்தது.

உக்ரைனின் மின் அமைப்பை ரஷ்யாவின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கின.

இதன்காரணமாக பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கினர். அதேபோல் இம்முறையும் கடும் பனிப்பொழிவு, பலத்த காற்றினால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கடும் பனிபொழிவு மற்றும் ரஷ்ய தாக்குதல்களால் மின் விநியோகத்திற்கான உடன் நடவடிக்கையினை மேற்கொள்ள தாமதமடைவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: #Snowfall#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Ukrainian
Previous Post

இலங்கையில் ஏற்றம் கண்டுள்ள சீனியின் விலை!

Next Post

TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Next Post
TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.