Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போராட்ட களத்தை உடைக்கும் ரணில்! – கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவு!

July 18, 2022
in இலங்கை
ஐ.எம்.எப். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு!!- பிரதமர் ரணில் தெரிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரிக்க ஆரம்பித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கண்டிப்பான உத்தரவின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் தெரியவருகின்றது.

அரச கட்டடங்களை ஆக்கிரமித்தவர்கள், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் போன்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.

இந்தப் போராட்டங்களை ஆதரித்த சட்டதரணிகள் சங்கம் உள்ளிட்ட எந்த ஒரு சிவில் அமைப்புக்கள் தலையிடா முடியாதவாறான சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: அரசாங்கம்இலங்கைகுற்றப் புலனாய்வுப் பிரிவுபோராட்ட களம்ரணில்
Previous Post

இலங்கையில் அறிமுகமாகவுள்ள நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

Next Post

இலங்கை நெருக்கடியை ஆராய இந்தியாவில் சர்வகட்சிக் கூட்டம்!!

Next Post
இலங்கை நெருக்கடியை ஆராய இந்தியாவில் சர்வகட்சிக் கூட்டம்!!

இலங்கை நெருக்கடியை ஆராய இந்தியாவில் சர்வகட்சிக் கூட்டம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.