Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போராட்டத்தை உடைப்பதற்கு 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ள கோத்தாப தரப்பு!!

April 9, 2022
in இலங்கை
போராட்டத்தை உடைப்பதற்கு 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ள கோத்தாப தரப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி 10 கோடி ரூபா பணத்தை ஒதுக்கியுள்ளார் என்று பிரபல நடிகை யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிசங்க சேனாதிபதியின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ரோஹித்த ராஜபக்ச மற்றும் பாடகர் இராஜ் ஆகிய தரப்பினரே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கோ ஹோம் கோத்தா போராட்டத்தை இரண்டாக பிளவுப்படுத்த நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ளார். இராஜ் மற்றும் ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இதை நடைமுறைப்படுத்துகின்றனர்.

5 ஆயிரம் முகநூல் பக்கங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பதிவுக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தப்படுகிறது.

அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வேண்டாம். அறிக்கை ஒன்றை செய்து விட்டு சும்மா இருங்கள். அனைவருக்கும் இது பற்றி தெளிவுப்படுத்துவோம். எமது போராட்டம் #ஹோ கோம் கோத்தா என்று பதிவிட்டுள்ளார்.

Tags: #ஹோ கோம் கோத்தாபதவி விலகல்பிரபல நடிகை யுரேனி நோஷிகாபோராட்டம்வலியுறுத்தல்
Previous Post

புதுவருடத்தை முன்னிட்டு இரு தினங்கள் மின்வெட்டு இல்லை!

Next Post

வீதிக்கு இறங்கிய கத்தோலிக்கர்கள்!! – கோத்தாவுக்கு எதிராக நீர்கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்!

Next Post
வீதிக்கு இறங்கிய கத்தோலிக்கர்கள்!! – கோத்தாவுக்கு எதிராக நீர்கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்!

வீதிக்கு இறங்கிய கத்தோலிக்கர்கள்!! - கோத்தாவுக்கு எதிராக நீர்கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.