Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு பேரணி!

September 29, 2022
in இலங்கை
போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு பேரணி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் முகமாக விழிப்புணர்வு நடைபயணம் இன்று யாழ். போதனா மருத்­து­வ­மனை தொழிற்­சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடைபவனி நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனை முன்றிலில் ஆரம்பமாகி மணிக்­கூட்டு கோபுர வீதி­யூ­டாக, யாழ்.பொலிஸ் நிலை­யத்தை அடைந்து அங்­கி­ருந்து பிர­தான வீதி­யூ­டாக கச்­சே­ரியை வந்தடைந்து யாழ்.மாவட்ட செயலரிடம் மருத்­து­வ­மனை சமூ­கத்­தி­னரால் மனு கையளிக்கப்பட்டது.

Tags: போதைப் பொருள்யாழ்ப்பாணம்விழிப்புணர்வு பேரணிஹெரோய்ன்
Previous Post

முல்லைத்தீவு மருத்துவமனையில் தாடை அறுவைச் சிகிச்சை ஆரம்பம்!

Next Post

கழுத்தை இறுக்கவுள்ள நாணய நிதியம்! – வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

Next Post
கழுத்தை இறுக்கவுள்ள நாணய நிதியம்! – வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

கழுத்தை இறுக்கவுள்ள நாணய நிதியம்! - வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.