Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

போதைப் பொருள் பயன்பாடு குறித்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை

January 1, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
போதைப் பொருள் பயன்பாடு குறித்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், பொது இடங்களில் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் தடுத்துள்ளது.

பொது இடங்களில் சட்டவிரோதமான போதை மருந்துகளை பயன்படுத்துவதனை தடுக்கும் நோக்கில் மாகாண அரசாங்கம் சட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இந்த சட்டம் அமுலாவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றின் இந்த நடவடிக்கை குறித்து மாகாண அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Tags: #Drug#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா

Next Post

இன்றைய ராசிபலன்கள் 02-01-2024

Next Post
தமிழ் ஆரம் உறவுகளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இன்றைய ராசிபலன்கள் 02-01-2024

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.