Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

June 22, 2024
in இலங்கை
பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் (Easter Attack) பாதிக்கப்பட்டவர்களிற்கு பல தரப்பினர் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளதை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அதிபாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஜூட் கிரிஷாந்த (Rev. Fr. Jude Krishantha), “கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Ranjith) 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

 

பொய்யான அறிக்கை

முன்னாள் அதிபர் தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காகவே ஊடகங்கள் முன் இந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார்.

உண்மையில், கர்தினால் ரஞ்சித்தின் கீழ் பராமரிக்கப்படும் நலன்புரி அமைப்பான ‘சேத் சரண கரித்தாஸ்’ (Seth Sarana Caritas) பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியை செலவிட்டுள்ளது.

 

“உங்கள் வலது கை செய்வதை உங்கள் இடது கை கூட அறியக்கூடாது, அதனால் நீங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை உள்ளது. அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை நாம் செய்யும் காரியங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதில்லை.

அதனால்தான் நாம் கொடுக்கும் விடயங்களில் இரகசியம் காக்கின்றோம்என ஜூட் கிரிஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இந்தியாவின் பெருந்தொகையான கடனை திருப்பிச் செலுத்திய இலங்கை: மத்திய வங்கி விளக்கம்

Next Post

இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.