Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர்கள்!

April 21, 2022
in இலங்கை
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரம்புக்கனையில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 3 இராஜாங்க அமைச்சர்களே உத்தரவிட்டுள்ளனர் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.

நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தபோது இதனைக் கூறிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முதல்நாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையிலான கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவர்களைக் கைது செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

அவ்வாறு இருக்க எவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நளின் பண்டா, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு அந்த உத்தரவை வழங்கக் கோரியது பொலிஸ் மா அதிபரோ அல்லது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களோ அல்லர் என்று தெரிவித்த அவர், ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரே கூறினர் என்றும் தெரிவித்தார்.

Tags: இராஜாங்க அமைச்சர்இராஜாங்க அமைச்சர்கள்துப்பாக்கிச் சூடுநளின் பண்டாரபரபரப்புத் தகவல்ரம்புக்கனை
Previous Post

20ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க கோத்தாபய அரசாங்கத்துக்கு மகா சங்கங்கள் கடும்தொனி!

Next Post

ஆளும்கட்சியில் இருந்து வெளியேறும் 13 எம்.பிக்கள்? – பெரும்பான்மையை இழக்கிறதா அரசாங்கம்!

Next Post
ஆளும்கட்சியில் இருந்து வெளியேறும் 13 எம்.பிக்கள்? – பெரும்பான்மையை இழக்கிறதா அரசாங்கம்!

ஆளும்கட்சியில் இருந்து வெளியேறும் 13 எம்.பிக்கள்? - பெரும்பான்மையை இழக்கிறதா அரசாங்கம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.