Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்த விசேட வேலைத்திட்டங்கள்

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்த விசேட வேலைத்திட்டங்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அனர்த்த நிலைமை காரணமாக புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117 அல்லது 0113 668020, 0113 668100 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுதினம் 2,849 நிலையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

அனுர பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

Next Post

ஐ போன் பிரியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Next Post
ஐ போன் பிரியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஐ போன் பிரியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.