Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

March 1, 2022
in இலங்கை
பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

0
SHARES
Share on FacebookShare on Twitter

குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ள நிலையில், பிள்ளைகளுக்கு உணவு வாங்க முடியாத விரக்தியிலேயே அவர் இறந்தார் என்று மனைவி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் களுத்துறை, வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவி மரண விசாணையில், பிள்ளைகளுக்கு உணவு வாங்க வழியில்லாது கணவர் விரக்தியில் இருந்தார் என்று கூறியுள்ளார்.

“3 நாள்களாக வீட்டில் உணவு எதுவுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க பணம் தேடி வருகிறேன் என்று கூறிச் சென்றார். அவர் வரவில்லை. நான் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தேன்” என்று மனைவி கூறியுள்ளார்.

உயிரிழந்தவர் கூலி வேலைக்குச் செல்பவர். நிரந்தர வீடு இல்லை. வாடகை வீட்டிலேயே குடியிருந்துள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 4 பிள்ளைகள் அந்த வீட்டில் உள்ளனர்.

கணவர் வீட்டுக்கு வராததால் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். பதில் இல்லை. பின்னர் கணவர் உறவினர் வீட்டுக்கு அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என்று அறிந்து கொண்டேன் என மனைவி மரண விசாரணையில் கூறியுள்ளார்.

Tags: இலங்கை
Previous Post

விண்வெளிக்குப் பரவும் ரஷ்யா – உக்ரைன போர் பதற்றம்!! – ரஷ்ய விஞ்ஞானியின் கேள்வியால் பரபரப்பு!!

Next Post

பாவங்களைப் போக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்று!

Next Post
பாவங்களைப் போக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்று!

பாவங்களைப் போக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்று!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.