Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகங்களில் திங்கள் தொடக்கம் ஒருநாள் சேவை!

June 30, 2022
in இலங்கை
பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகங்களில் திங்கள் தொடக்கம் ஒருநாள் சேவை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் ஒருநாள் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் கடவுச் சட்டு வழங்கும் நடைமுறை இதுவரை கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. பிராந்திய அலுவலகங்களில் 21 நாள்களிலேயே கடவுச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

புதிதாக அமைச்சுப் பதவியேற்றுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா, பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாளில் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பிராந்திய அலுவலகங்களில் ஒருநாளில் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Tags: அலுவலகம்குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்தம்மிக்க பெரேராபிராந்திய கடவுச்சீட்டு
Previous Post

குழந்தையை பிரசவித்த தாய் வீடு திரும்பாமல் அந்தரிப்பு!!- சாவகச்சேரியில் அவலம்!!

Next Post

மத்தியவங்கி ஆளுநரின் பதவிக் காலம் நீடிப்பு!!

Next Post
மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கோத்தாபய விடாப்பிடி!!

மத்தியவங்கி ஆளுநரின் பதவிக் காலம் நீடிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.