Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தொடர்பில் அரசியல் குழுவில் ஆராயப்படும் – மாவை சேனாதிராஜா. -மு.தமிழ்ச்செல்வன்-

September 12, 2021
in முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாராளுமன்ற உறுப்பினர்  சிறிதரனின் கருத்து தொடர்பில் அரசியல் குழுவில்
ஆராயப்படும் – மாவை  சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் சமந்தன்  அவர்களினால் அனுப்பட்ட
கடிதம் எனது மின் அஞ்சலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
அவர்களினால் அனுப்பட்டிருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் போர்க்
குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருந்தமையால் நாம் அதனை
ஏற்றுக்கொள்ளவில்லை என கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில்  யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ. சுமந்திரன் அவர்கள் ஐநாவுக்கு அனுப்பபட்ட
கடிதத்தில் விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று
கோரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

எனவே இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில்  மாவை
சேனாதிராஜா அவர்களை இன்று (11)தொடர்பு கொண்டு ஒரு விடயம் தொடர்பில்
தங்கள் கட்சிக்குள் இருக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம
காலத்தில் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர் இதில் யாருடைய கருத்து
உண்மையானது எனக் கேட்டபோது,

பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்  அவர்களின் கருத்து தொடர்பில் நான்
அறிந்திருக்கவில்லை, அது தொடர்பில் நான் ஆராய்ந்துவிட்டே கூறுகிறேன்.
ஆனால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளை விசாரிக்க
வேண்டும் என்று கோரவில்லை. இதுதான் உண்மை.பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
அவ்வாறு கூறியிருந்தால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவில்
ஆராயப்படும். எனத் தெரிவித்தார்

Previous Post

தேசிய கபடிக்கு அணிக்கு தெரிவான கிளிநொச்சி வீராங்கணைக்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி வைப்பு .

Next Post

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நெருக்கடியை சமாளிக்க ரூ.50,000 கோடி கடன்.

Next Post

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நெருக்கடியை சமாளிக்க ரூ.50,000 கோடி கடன்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.